குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 9 ம் திகதி வியாழக் கிழமை .

போதியளவு நிதி உதவிகள் கிடைக்கப் பெறுவதில்லை

 17.07.2011--போரின் பின்னரான அபிவிருத்திப் பணிகளுக்கு போதியளவு நிதி உதவிகள் கிடைக்கப் பெறுவதில்லை என ஐக்கிய நாடுகளின் மனிதாபிமான உதவிகளுக்கான ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது. அபிவிருத்திப் பணிகளுக்கு தேவையான மொத்த நிதி உதவிகளில் 21 வீதமான நிதி உதவியே கிடைக்கப் பெற்றுள்ளதகாக் குறிப்பிட்டுள்ளது.
 
2011 ம் அண்டு மனிதாபிமான உதவிகளுக்காக மொத்தமாக 289 மில்லியன் அமெரமிக்க டொலர் தேவைப்படுவதாகவும், இதுவரையில் உதவி வழங்கும் நாடுகள் 62 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மட்டுமே உதவியாக வழங்கியுள்ளன.
 
யுத்தத்தின் பின்னர் மீள் குடியேற்றப்பட்ட பெருந் தொகுதி மக்கள் தமது வாழ்வாதாரங்களை தொடர்வதில் இடர்களை எதிர்நோக்கி வருவதாக சுட்டிக்காட்டப்படுகிறது.
 
குறிப்பாக மீன்பிடித் தொழிலில் ஈடுபடுவோர் பெரும் நெருக்கடிகளை எதிர்நோக்கி வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
உதாரணமாக கிளிநொச்சியில் 3168 மீனவ குடும்பங்கள் இருப்பதாகவும், 320 பைபர் கிளாஸ் படகுகளே காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
 
மீனவர்கள் மட்டுமன்றி விவசாயிகள் உள்ளிட்ட ஏனைய தொழில்களில் ஈடுபடுவோரும் நெருக்கடிகளை எதிர்நோக்கி வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
 

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.