சிவத்தம்பியெனும் தமிழ்விழி மூடியது தமிழ்ஒளி அணைந்தது.
தமிழ் முத்தமிழாய் இருந்தது இவர் மும்மொழியாய் திகழ்தார்.
எத்திசையும் சென்றுவந்தார் மொழிகளை கலைகளை ஆய்வுகள்செய்தார்.
அன்னியதேசத்து தமிழ்ப்பிள்ளைகள் கற்றிட நுால்கள் ஆகிட
ஆர்வம்கொண்டோர்க்கு ஆதரவாய் உறுதுணையாய் உயர்ந்திருந்தார்.
இலக்கியத்தை இடித்துப்பிழிந்து தமிழ்மூலிகை ஆக்கினார்.
கலைகளை உயர்த்திட உழைத்தார் கலங்கரை விளக்கானார்..
ஒளிவடிவான இறைவனோடு இன்றுஒளியிடையாகின்றார்.
பூநகரி..பொ.முருகவேள்.ஆசிரியர் சுவிசு.