குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 26 ம் திகதி வெள்ளிக் கிழமை .

மாடு வாங்க வந்த முசுலீமுக்கு 11வயது மகளை விற்ற தமிழர்- சிறுமியை கட்டி இழுத்து சென்ற முசுலீம்!

05.07.2011-50 ஆயிரம் ரூபாவிற்கு தந்தையினால் விலை பேசி விற்கப்பட்ட சிறுமியை மட்டக்களப்பு காங்கேயனோடையில் வைத்து பட்டிப்பளை காவல்துறையினர் நேற்று மீட்டுள்ளனர். மாடு வாங்க வந்த காங்கேயனோடையைச் சேர்ந்த நயுமுதீன் என்பவருக்கு காஞ்சிரங்குடாவைச் சேர்ந்த சுப்பிரமணியம் கோபாலப்பிள்ளை என்பவர் தனது 11 வயது மகளை 50 ஆயிரம் ரூபாவிற்கு விலை பேசி விற்றுள்ளார். இந்த பணத்தை திங்கட்கிழமை  வழங்குவதாக கூறி நயுமுதீன் சிறுமியை அழைத்துச் சென்றுள்ளார்.

மாடு கட்டும் கயிற்றினால் அச்சிறுமியை நயமுதீன் என்ற மாட்டு வியாபாரி கட்டி இழுத்து சென்றுள்ளார்.

சிறுமி அழுது சென்றதை அவதானித்த அயலவர் வவுணதீவில் இயங்கும் நவ கிராமிய சிறுவர் அமைப்பிற்கும் சிறுவர் நன்னடத்தை உத்தியோகஸ்தருக்கும் கிராம சேவை அலுவலருக்கும் வழங்கிய தகவலை அடுத்து  பட்டிப்பளை காவல்துறையினர் சிறுமியை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
பட்டிப்பளை காவல்துறையினர்  நவ கிராமிய சிறுவர் அமைப்பு தலைவர் மா.பஞ்சலிங்கம்,சிறுவர் நன்னடத்தை உத்தியோகஸ்தர் எம்.வரதராஜன், கிராம சேவை உத்தியோகஸ்தர் கே.கிருஸ்ணப்பிள்ளை ஆகியோர் காங்கேயநோடைக்கு நேற்று சென்று காங்கயநோடையில் நயுமுதீன் வீட்டில் இருந்து சிறுமியை மீட்டுள்ளனர்.
அத்துடன் விலைபேசி வாங்கிச் சென்ற நயுமுதீனையும் கைது செய்ததுடன் விற்கப்பட்ட சிறுமியின் தந்தையையும் பட்டிப்பளை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இன்று சிறுமியை வைத்திய பரிசோதனைக்காக வைத்தியசாலையில் பாரப்படுத்துவதுடன் விற்ற தந்தையையும் கொள்வனவு செய்த நயுமுதினையும் இன்று பட்டிப்பளை காவல்துறையினர் நீதிமன்றில் நிறுத்தியுள்ளனர்.
சிறுமியை விற்றவருக்கு மூன்று திருமணம் என்றும் ஏற்கனவே இரண்டையும் கைவிட்ட நிலையில் மூன்றாவது திருமணத்தில் பிறந்த மூன்று பெண்பிள்ளைகளில் இரண்டாவது பிள்ளையே தற்போது அவர் முஸ்லீம் ஒருவருக்கு விற்றுள்ளார்.

இந்த மாட்டு வியாபாரியான நயமுதீன் என்ற இந்த முஸ்லீம் 11வயது சிறுமியை வீட்டுக்கு கொண்டு சென்று பாலியல் பலாத்காரம் புரிந்துள்ளதாகவும் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
ஏற்கனவே 2006ஆம் ஆண்டு மூன்றாவது பிள்ளை ஒன்றரை வயதாக இருந்த போது இவர் விற்ற விடயமும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த பிள்ளையின் நிலமை என்ன என்பது குறித்தும் இப் பிள்ளையினை மீட்கும் நடவடிக்கையிலும் தற்போது பட்டிப்பளை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.