குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 27 ம் திகதி சனிக் கிழமை .

தமிழ்செம்மொழி ஆய்வு நிறுவனம் எங்கே? அறிஞர்களின் கேள்வி வலுத்து வருகிறது

  14.06.2011. முந்தியமுதல்வர் செம்மொழி மாநாட்டை நடத்திக்கொண்டு தமிழர்களை அழியிட்டார். புதியவர் தமிழருக்காக குரல் கொடுத்துக்கொணண்டு செம்மொழி ஆய்வுமையத்தை மூடிவிட்டார் அப்போ தமிழகத்தில் முதல்வர்ஆகுபவர்கள் தமிழை அழிப்பவர்களா? சென்னையின் பிரதான பகுதியில் 30 ஆயிரம் சதுர அடியில் இடம் தேவை என தமிழ் செம் மொழி ஆய்வு நிறுவனம் அறிவிப்பு வெளியிட் டுள்ளது. ஆனாலும், உரிய இடத்தை ஒதுக்கித் தருவதில் மாநில அரசின் பதிலை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர் செம்மொழி ஆய்வு நிறுவனத்தினர்.

தமிழ் செம்மொழி ஆய்வு நிறு வனம், கடற்கரை சாலை யில் உள்ள பாலாறு இல்லத்தில் அமைக்கப் பட்டு செயல்பட்டு வரு கிறது. அங்கு போதிய இடம் இல்லாத சூழ் நிலையில், புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ள சட்டப் பேரவை மண் டப கட்டடத்துக்கு செம்மொழி ஆய்வு நிறுவனத்தின் நூலகம் மட்டும் மாற்றப்பட் டது.

அதிமுக ஆட்சிப் பொறுப்பேற்றதை அடுத்து, புனித ஜார்ஜ் கோட்டையிலேயே தலைமைச் செயலக மும், சட்டப் பேரவை யும் மீண்டும் செயல் படத் தொடங்கியுள் ளது.

இதனால், சட்டப் பேரவை மண்டபத்தில் செயல்பட்டு வந்த செம்மொழி ஆய்வு நூலகம் இடம் மாற் றப்பட்டது. புதிய தலை மைச் செயலகத்தில் செம்மொழி ஆய்வு நூலகத்தின் நூல்கள் அனைத்தும் மூன்று அறைகளில் குவித்து வைக்கப்பட்டுள்ளன.

தமிழக அரசு செம் மொழி ஆய்வு நிறுவனத் துக்கும் உரிய இடத்தை ஒதுக்கித் தர வேண்டும் என பல்வேறு தரப்பி னரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இடப்பிரச்னை தொடர்பாக செம் மொழி ஆய்வு நிறுவனத் தினர் எழுதிய பல்வேறு கடிதங்களுக்கும் தமிழக அரசு பதில் அளிக்க வில்லை. ஆய்வு மாண வர்கள், தமிழறிஞர்கள் பயன்படுத்தி வந்த நூல கத்தையும், செம்மொழி ஆய்வு நிறுவனத்தையும் மீண்டும் செயல்படச் செய்ய வைக்க வேண்டும் என பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், செம்மொழி ஆய்வு நிறு வனத்தைச் செயல்பட வைக்கும் முயற்சியில் மத்திய அரசு இறங்கி யுள்ளது. சென்னையில் 30 ஆயிரம் சதுர அடி பரப்பு கொண்ட இடம் தேவை என அறிவிப்புச் செய் துள்ளது.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.