மற்றவர்கள் நிம்மதியாக வாழ வேண்டும் என்பதற்காக யுத்தத்தில் தம்மை அங்கவீனர்களாக்கிய இந்த இளம் பெண்களின் அழுகுரலைக் கேட்டுப் பாருங்கள்.
புலம் பெயர்ந்த தமிழ் உறவுகளே ஐரோப்பாவில் பணம் கேட்டு வருபவர்களிடம் பணம் கொடுக்காதீர்கள். இத்தகைய அங்கவீனமானவர்களை இனங்கண்டு அவர்களுக்கு நேரடியாக உங்கள் தாயக உறவுகளின் ஊடாக மட்டும் உதவி செய்யுங்கள்.
முகவர்கள் ஊடாக நீங்கள் கொடுக்கும் பணம் முகவர்களின் சுகபோக வாழ்வுக்கே பயன்படும்.