குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 27 ம் திகதி சனிக் கிழமை .

ஐரோப்பிய தமிழரால் கைவிடப்பட்ட தாயக உறவுகள்! நேரடியாகச் செய்யும்படி குமரிநாடு.இணையம் சொல்லிவந்தது

செவ்வாய், 07.6. 2011 02:55    . நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் எதிர்கால தமிழ் இனம் சுதந்திரமாக எதிரியிடம் மண்டியிடாமலும் வாழவேண்டும் என்பதற்காக ஆயுதம் ஏந்திய தமிழ் பெண்கள் இன்று அனாதைகளாக கைவிடப்பட்டுள்ளனர். இவர்களின் பெயரில் ஐரோப்பிய, அவுஸ்ரேலிய, அமெரிக்க மற்றும் கனடா போன்ற சுமார் 40 இற்கு மேற்பட்ட நாடுகளில் சேகரிக்கப்படும் பணம் எவரை சென்றடைகிறதோ அது இறைவனுக்கும் தெரியாத ஒரு புதிராகவே இருந்து வருகிறது.

மற்றவர்கள் நிம்மதியாக வாழ வேண்டும் என்பதற்காக யுத்தத்தில் தம்மை அங்கவீனர்களாக்கிய இந்த இளம் பெண்களின் அழுகுரலைக் கேட்டுப் பாருங்கள்.

 புலம் பெயர்ந்த தமிழ் உறவுகளே ஐரோப்பாவில் பணம் கேட்டு வருபவர்களிடம் பணம் கொடுக்காதீர்கள். இத்தகைய அங்கவீனமானவர்களை இனங்கண்டு அவர்களுக்கு நேரடியாக உங்கள் தாயக உறவுகளின் ஊடாக மட்டும் உதவி செய்யுங்கள்.

முகவர்கள் ஊடாக நீங்கள் கொடுக்கும் பணம் முகவர்களின் சுகபோக வாழ்வுக்கே பயன்படும்.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.