குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 26 ம் திகதி வெள்ளிக் கிழமை .

அமெரிக்கா மீண்டும் இலங்கை மீது அழுத்தங்களை பிரயோகித்துள்ளது

04 .06. 2011த.ஆ.2042--  .பயங்கரவாத இல்லாதொழிப்பு குறித்த அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு இலங்கை விடுத்த அழைப்பினையும், அமெரிக்கா நிராகரித்துள்ளது. எனினும், இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகத்தின் பாதுகாப்பு பொறுப்பாளர் கேணல் லோரன்ஸ் ஸ்மித், இந்த மாநாட்டில் கலந்து கொண்டார்.
 
கண்காணிப்பாளராக இந்த மாநாட்டில் ஸ்மித் கலந்து கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
 
மாநாட்டில் கலந்து கொண்டதன் பின்னர் ஸ்மித் வெளியிட்ட கருத்துக்கள் தனிப்பட்ட கருத்துக்கள் என அமெரிக்கா அறிவித்துள்ளது.
 
யுத்தக் குற்றச் செயல் தொடர்பான ஆதாரங்கள் தொடர்பில் சந்தேகம் நிலவுவதாக ஸ்மித் தெரிவித்திருந்தார்.
 
சரணடைய வந்த புலி உறுப்பினர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக வெளியான தகவல்களின் நம்பகத் தன்மை குறித்து சந்தேகம் எழுந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
 
எனினும், இந்தக் கருத்துக்கள் தனிப்பட்ட கருத்துகள் எனவும் இது அமெரிக்காவின் நிலைப்பாடாகாது எனவும் அமெரிக்கத் தூதரகம் அறிவித்துள்ளது.
 
யுத்தக் குற்றச் செயல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் தொடர்ந்தும் அமெரிக்கா கவனம் செலுத்தி வருவதாகக் குறிப்பிட்டுள்ளது.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.