குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 26 ம் திகதி வெள்ளிக் கிழமை .

மாத இறுதியில் பணமில்லாமல் தவிக்கும் சுவிட்சர்லாந் மக்கள்! ஆய்வில் தகவல்

சுவிட்சர்லாந்தில் உள்ள மக்கள் மாத கடைசியில் பணம் இல்லாமல் மிகவும் தவிக்கும் நிலைக்கு தள்ளப்படுவதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

சுவிஸ் வசதிமிக்க நாடாக திகழ்ந்து வந்தாலும், மக்கள் தொகையில் 27 சதவிகித மக்கள் மாத கடைசியில் வாழ்வது சிரமமாக உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

கடந்த திங்கள்கிழமை அன்று ஐரோப்பிய நுகர்வோர் கட்டண அறிக்கை வெளியிட்டுள்ளதில், நேர்காணல் செய்யப்பட்டதில் 45 சதவிகித மக்கள் கடந்த 6 மாதங்களாக தங்களது பில்களை உரிய நேரத்தில் கட்டமுடியவில்லை என தெரிவித்துள்ளனர்.

இதில் 4 நபர்களில் ஒருவர் தங்களின் செலவுகள் போக, தங்கள் கைகளில் மிச்சம் எந்த பணமும் இருப்பதில்லை என கூறியுள்ளனர்.

சுவிஸ் மக்களுக்கு மருத்துவ செலவு, அன்றாட தேவைகளுக்கான செலவு மற்றும் காப்பீடு போன்றவை தான் மிகுந்த செலவாக விளங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் பங்கேற்ற 60 சதவிகித மக்கள் தங்களது செலவுகள் போக மாதத்தில் சிறிய அளவில் பணம் சேமித்து வருவதாக தெரிவித்துள்ளனர்.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.