குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 2 ம் திகதி வியாழக் கிழமை .

இரான் குறித்து அமெரிக்கா எச்சரிக்கை

இரான் ஒரு இராணுவ சர்வாதிகார நாடாக மாறிவருகிறது எனத் தான் நம்புவதாக அமெரிக்க அரசுத்துறைச் செயலர் ஹிலரி கிளிண்டன் அம்மையார் கூறியுள்ளார். அரசாங்க அதிகாரங்களை இரானின் புரட்சிப் படை அத்துமீறி கைப்பற்றிவரும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும், அப்புரட்சிப் படையை இலக்குவைத்து இரான் மீது சர்வதேச தண்டனைத் தடைகள் விதிக்கப்பட வேண்டும் என்றும் வளைகுடா நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள கிளிண்டன் அம்மையார் தெரிவித்துள்ளார்.

சவுதிஅரேபியா வந்துள்ள அவர் மன்னர் அப்துல்லாவை சந்திக்கவிருக்கிறார். இரானின் அணுசக்தித் திட்டம் தொடர்பில் அந்நாட்டின் மீது புதிய தடைகளை விதிக்க சவுதியின் ஆதரவை கிளிண்டன் நாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இரான் மீது கடுமையான தடைகளை விதிப்பதற்கு சீனாவின் சம்மதத்தை பெற சவுதிஅரேபிபியாவால் முக்கியப் பங்காற்ற முடியும் என அமெரிக்க அதிகாரிகள் குறிப்புணர்த்தியுள்ளனர்.

 

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.