குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 2 ம் திகதி வியாழக் கிழமை .

ஆஸ்திரேலியாவில் இந்தியர்களுக்கு ஆதரவாக மக்கள் இயக்கம்

ஆஸ்திரேலியாவில் அண்மைக்காலமாக இந்தியர்கள் மீது நடத்தப்பட்டுவரும் வன்முறைத் தாக்குதல்கள் பற்றி மக்கள் கவனத்தை ஈர்க்கும் நோக்குடன் ஆரம்பிக்கப்பட்டுள்ள கண்டன இயக்கம் ஒன்று பெருமளவில் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. வன்செயலுக்கு எதிரான இயக்கம் என்று பெயர் கொண்ட இந்த இயக்கம், ஆஸ்திரேலியாவில் வந்து குடியேறிய மக்களுக்கு ஆதரவு தெரிவித்து இந்திய உணவகங்களில் ஆஸ்திரேலிய மக்கள் சென்று உணவருந்துவதை ஊக்குவிப்பது இந்த அமைப்பின் நோக்கமாக உள்ளது.

மெல்பர்ண் நகரில் ஒரு சாதாரண கணினி இணைய பக்கமாக ஆரம்பித்து ஆதரவு அளிக்க விரும்புவோர் கைச்சாத்திடுங்கள் என்று கேட்டு, கணினி வலையத்தில், சமூக நட்பு இணைய தளங்கள் மூலம் இந்த இயக்கம் வேகமாக பரவியுள்ளது.

இந்தியாவிலிருந்து செல்லும் மக்கள் மீது, குறிப்பாக மாணவர்கள் மீது சிட்ணி, மெல்பர்ண் நகரங்களில் தாக்குதல் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையே ஒரு கசப்புணர்வு தோன்றியுள்ளது.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.