குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 18 ம் திகதி சனிக் கிழமை .

நடிகர் ரயினிகாந்தை நம்பியில்லை பாரதிய யனதா கட்சி : தமிழிசை சவுந்தர்ராயன் பேட்டி

பாரதிய யனதா கட்சி நடிகர் ரயினிகாந்தை நம்பியில்லை என்று தமிழக பாஜக தலைவரான தமிழிசை சவுந்தர்ரான் டெல்லியில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் தற்போது பாகவில் 10 லட்சம் பேர் உறுப்பினர்களாக உள்ளதாக தெரிவித்த அவர், கார்த்திகை 1ம் தேதி முதல் புதிய உறுப்பினர் சேர்ப்பு இயக்கத்தை பாரதிய னதா துவங்க உள்ளதாக தகவல் தெரிவித்தார். தமிழகத்தில் ஒரு கோடி பேரை பாஜகவில் சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் பேசிய அவர் 2016ல் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் வென்று பாரதிய னதா ஆட்சியை பிடிக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.