குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 18 ம் திகதி சனிக் கிழமை .

சுப்பிரமணியன் சுவாமியின் அரசியல் சூழ்ச்சி வெற்றியளித்திருப்பதாகத் தகவல்!

25.10.2014 - சுப்ரமணியன் சுவாமியின் அரசியல் சூழ்ச்சி வெற்றியளித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

னதா கட்சியின் தலைவரான சுப்ரமணியமன சுவாமி தொடர்பில் தமிழ் நாட்டில் மோசமான கருத்து நிலவுகிறது.

 

இலங்கையின் யுத்தக் குற்றங்களுக்கு ஆதரவாக கருத்துக்களை வெளியிட்டு இலங்கையுடன் நட்புறவில் ஈடுபட்படுள்ள அவரை தமிழ் நாட்டு மக்கள் விமர்சித்து வருகின்றனர்.

 

அவருக்கு தமிழகத்தின் அரசியலில் இடமில்லாமல் இருக்கிறது.

 

இந்த சூழ்நிலையில் தமிழகத்தில் தமக்கான அந்தஸ்த்தை பெற்றுக் கொள்ளும் வகையில், இலங்கை

அரசாங்கத்துடன் இணைந்து அவர் சூழ்ச்சிகளை மேற்கொண்டிருந்தார்.

 

இதன்படி தமிழக மீனவர்களின் படகுகளை சிறிலங்காவில் தடுத்து வைக்குமாறும், பின்னர் இந்த படகுகளை தாம் தலையிட்டு விடுவித்து தருவது போன்ற ஒருநாடகம் அரங்கேற்றப்பட்டது.

 

இதில் ஓரளவுக்கு சுப்ரமணியன் சுவாமி வெற்றிப் பெற்றிருப்பதாக கூறப்படுகிறது.

 

இதுநாள் வரையில் தமிழகத்தின் அரசியல் தலைவர்களை சந்தித்து படகுகள் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தி வந்த தமிழக மீனவர்கள் நேற்றையதினம் சுப்ரமணியன் சுவாமியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி இருக்கின்றனர்.

 

இதன் போது தாம் குறித்த படகுகளை விடுவிக்க மகிந்த கலந்துரையாடுவதாக சுப்ரமணியன் சுவாமி உறுதியளித்துள்ளார்.

 

இந்த பேச்சுவார்த்தையின் போது படகுகள் விடுவிக்கப்படும் பட்சத்தில், சுப்ரமணியம் சுவாமிக்கு அது மிகப்பெரிய வெற்றியாக அமையும்.

 

 

 

 

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.