குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 18 ம் திகதி சனிக் கிழமை .

உலக நாடுகளின் கவனம் இந்தியா மீது திரும்பியுள்ளது: பிரதமர் மோடி

10.08.2014-பாஜகவின் தேசிய செயற்குழு கூட்டம் புதுடெல்லியில் இன்று காலை துவங்கியுள்ளது.

இக்கூட்டத்தில் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட அமித் ஷாவுக்கு கட்சி தலைவருக்கான செங்கோலை முன்னாள் தலைவர் ராஜ்நாத் சிங் வழங்கியுள்ளார்.

 

பின்னர் இறுதியாக பிரதமர் மோடி சிறப்புரையாற்றுகையில், 60 ஆண்டுகாலமாக ஆட்சிப் பொறுப்பில் இருந்து நாட்டிற்காக எதையுமே செய்யாதவர்கள், நம்மைப் பார்த்து 60 நாட்களில் என்ன செய்தீர்கள் என்று கேட்கின்றனர்.

 

இந்த 60 நாட்களில் நாம் செய்துள்ள பணிகளின் மூலம் நாம் சரியான திசையில் பயணிக்கிறோம் என்று நான் உறுதிப்படுத்துகிறேன்.

 

இந்த வெற்றி நாட்டு மக்களையே சாரும், அவர்கள் தான் நமக்கு இந்த வாய்ப்பை வழங்கியிருக்கிறார்கள்.

 

மேலும், நாட்டில் பாஜக ஆட்சிக்கு வந்தது முதல் உலக நாடுகளின் கவனம் முழுவதும் நம் மீது திரும்பியிருக்கின்றது என்று தெரிவித்துள்ளார்.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.