குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 2 ம் திகதி வியாழக் கிழமை .

"இரானில் எதிர்க்கட்சி ஆர்வலர்கள் பலருக்கு மரண தண்டனையளிக்க வேண்டும்"- அதிகாரம் மிக்க மதகுரு அயதுல்லா

எதிரணி ஆர்ப்பாட்டக்காரர் இரானில் மிகுந்த அதிகாரமும் செல்வாக்கமும் கொண்ட காபந்து சபையின் தலைவராகவுள்ள கடும்போக்கு மதகுரு, அரசு எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை முடிவுக்குக் கொண்டுவரும்  நோக்கில் எதிர்க்கட்சி ஆர்வலர்கள் கூடுதலானோருக்கு அதிகாரிகள் மரண தண்டனையை நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

இரான் அதிகாரிகள் சென்ற வருடம் காட்டிய பலவீனம்தான் கூடுதல் ஆர்ப்பாட்டங்களுக்கு இடமளித்திருந்தன என்று அயதுல்லா அஹ்மத் ஜன்னதி என்ற அந்த மதகுரு கூறியுள்ளார்.

தெஹ்ரானில் வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகையின்போது அவர் இவற்றைத் தெரிவித்திருந்தார்.

இரானின் இஸ்லாமிய அதிகாரக் கட்டமைப்பைக் குலைக்க முயன்ற குற்றச்சாட்டின் பேரில் வியாழக்கிழமை இருவர் தூக்கிலிடப்பட்டனர்.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.