குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 5 ம் திகதி ஞாயிற்றுக் கிழமை .

பாகிஸ்தான் காஷ்மீரில் தற்கொலைக்குண்டு தாக்குதல்

பாகிஸ்தான் நிர்வாகத்தில் இருக்கின்ற காஷ்மீர் பகுதியில் இராணுவ வாகனம் ஒன்றை குறிவைத்து நடத்தப்பட்ட தற்கொலைக்குண்டு தாக்குதலில் இரு பாகிஸ்தான் இராணுவத்தினர் காயமடைந்துள்ளனர். இது தொடர்பாக முசஃப்ராபாத்தில் இருக்கின்ற இராணுவத்தின் சார்பில் பேசவல்லவர் கூறும்போது, இந்த தாக்குதலில் இரு இராணுவத்தினர் கொல்லப்பட்டதாக வெளியான தகவல்கள் தவறானவை என தெரிவித்துள்ளார்.

இந்த தாக்குதல் ராவலாகோட்டின் புறநகர் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

பாகிஸ்தானில் கடந்த சில மாதங்களாக பல்வேறு இடங்களில் இஸ்லாமிய ஆயுததாரிகள் தாக்குதல் நடத்தி வந்து இருந்தாலும், பாகிஸ்தான் நிர்வாகத்துக்கு உட்பட்ட காஷ்மீரில் தாக்குதல் இடம்பெற்றது என்பது அரிதாகவே இருந்து வந்ததாக செய்தியாளர்கள் சுட்டி காட்டுகின்றனர்.

 

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.