குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 29 ம் திகதி திங்கட் கிழமை .

சீன ஜனத்தொகையில் ஆண்-பெண் சமநிலை பாதிப்பு: ஆண்களுக்கு மணம் முடிக்க பெண் கிடைக்காமல் போகும் ஆபத்து

2020ஆம் ஆண்டு வாக்கில் திருமண வயதாகும் 2.4 கோடிக்கும் மேற்பட்ட சீன ஆண்களுக்கு பெண் கிடைக்காமல் போகலாம் என்று சீன சமூகவியல் கழகம் கூறுகிறது.  கர்ப்பத்தில் இருக்கும் சிசு ஆணா அல்லது பெண்ணா என்று அறிந்து கொண்டு, பெண்ணாக இருந்தால் கருக்கலைப்பு செய்துவிடும் பழக்கம் சீனாவிலும் இருப்பதுதான் இதற்கு ஒரு முக்கிய காரணம் என்று அது கூறுகிறது.

குழந்தை பிறப்பில் அதிகரித்துவரும் பாலின சமச்சீரற்ற நிலை 130 கோடி மக்கள் தொகை கொண்ட தற்போதைய சீனாவில் மிகப்பெரிய பிரச்சினையாக அமைகிறது என்று இந்த அமைப்பிலிருந்து வெளியிடப்பட்டுள்ள புதிய புத்தகம் கூறுகிறது.

சீனாவில் தற்போது 100 பெண் குழந்தைகளுக்கு 119 ஆண் குழந்தைகள் என்ற அளவில் பெண்-ஆண் குழந்தை விகிதம் இருக்கிறது.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.