குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 29 ம் திகதி திங்கட் கிழமை .

ஆஸ்திரேலியாவில் இந்தியர் மீது தாக்குதல்

ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் சிலரால் தாக்கப்பட்டு உடலில் எரியூட்டப்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இந்திய பிரஜையின் உடல் நிலை தேறிவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

விருந்துபசாரம் ஒன்றில் கலந்துவிட்டு மனைவியுடன் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது 29 வயதான இந்த நபரின் உடல் மீது கும்பலொன்று திரவம் ஒன்றை வீசி தீ மூட்டியுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

இந்த தாக்குதல் சம்பவம் இனத் துவேசத்தால் மேற்கொள்ளப்பட்டதா என்பது தொடர்பில் தெளிவில்லையென பொலிசார் கூறுகின்றனர்.

மெல்பன் நகரில் இந்திய பட்டதாரி மாணவர் ஒருவர் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டு ஒருவாரம் கழிந்த நிலையில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

இந்திய மாணவர்கள் மீது ஆஸ்திரேலியாவில் தொடர்ச்சியாக அதிகரித்துவரும் தாக்குதல்கள் இந்தியாவில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.