குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 18 ம் திகதி சனிக் கிழமை .

ஜெர்லாடன் துறைமுகத்தில் தரையிறங்கிய புகலிடக் கோரிக்கையாளர்கள் கிறிஸ்மஸ் தீவுகளுக்கு இடமாற்றம்

அவுஸ்திரேலியாவின் பேர்த் ஜெர்லாடன் துறைமுகத்தில் தரையிறங்கிய புகலிடக் கோரிக்கையாளர்கள் கிறிஸ்மஸ் தீவுகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். விசேட விமானமொன்றின் மூலம் குறித்த புகலிடக் கோரிக்கையாளர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.66 புகலிடக் கோரிக்கையாளர்கள் ஜெர்லாடன் துறைமுகத்தைச் சென்றடைந்திருந்தனர்.
குறித்த புகலிடக் கோரிக்கையாளர்கள் தொடர்பில் விசாரணை எதனையும் நடத்தாது நாடு கடத்த முயற்சித்தால் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது என புகலிடக் கோரிக்கையாளர் நல அமைப்பின் பேச்சாளர் விக்டோரியா மார்டின் தெரிவித்துள்ளார்.
புகலிடக் கோரிக்கையாளர்களின் கோரிக்கைகளை அரசாங்கம் உரிய முறையில் கவனிக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.சட்ட திட்டங்களுக்கு அமைவாக புகலிடக் கோரிக்கையாளர்கள் தொடர்பான தீர்மானம் எடுக்கப்பட வேண்டுமென கோரியுள்ளார்.
 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.