1. வடக்கு, கிழக்கு வாக்குகள் இத்தேர்தலில் பிரியும் (அதிகாரம் பிரதேசவாதம் சலுகைகள்) கருணா.. பிள்ளையான்.. டக்ளசு..
காரணமாக வெற்றிலைக்கு சாதகம்.
2. இன உணர்வான வாக்குகளும் இழப்புக்களுடன் தொடர்பான வாக்குகளும் அன்னத்துக்கு சாதகம். மேற்குறிப்பிட்ட விதத்தில் எவர் அதிக வாக்கு பெறுவாரோ அவருக்கே வெற்றி சாத்தியம்...அத்துடன்..
3. சிதையாத மலையக வாக்குகளையும் அதிகம் பெறுபவரே வெற்றி பெறுவார்.
4. சிங்கள மக்களின் வாக்குகள் தமிழர்களை வென்ற இரு மன்னர்களுக்கும் சரி பாதி செல்லும்.
5. இடம்பெயர்ந்து சிங்கள இடங்களில் வாழும் மக்கள் யாருக்கு வாக்களிக்கின்றார்களோ அவர்களுக்கே வெற்றி சாத்தியம் இதை ரணில்.. சரத்.. மணோகணேசன் கவனத்தில் கொள்ளவேண்டும். இருபது நாட்களில் இலங்கைத்தமிழரின் தலைவிதி தீர்மானிக்கப்படும்.
6.கண்டி கொழும்பு சிங்களமக்களின் வாக்குகள் அன்னத்திற்கு.. பிறமாவட்டத்தில் வாழும் தமிழர்களின் வாக்கு பயத்தாலும் சலுகைக்காகவும் வெற்றிலைக்கு போகலாம். இவ்வாக்குகளையும் அன்னம் பெற்றாலே சரத் வெல்லலாம்
தமிழர்வாக்கு - கொழும்பு = வவுனியா
மட்டக்களப்பு = யாழ்ப்பாணம்