குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 8 ம் திகதி புதன் கிழமை .

3தொடக்கம் 4இலட்சம் வாக்கு வெற்றிதோல்வியைத் தீர்மானிக்கும்..சரத்தா??மகிந்தவா??

1. வடக்கு, கிழக்கு வாக்குகள் இத்தேர்தலில் பிரியும் (அதிகாரம் பிரதேசவாதம் சலுகைகள்)  கருணா.. பிள்ளையான்.. டக்ளசு..
காரணமாக வெற்றிலைக்கு சாதகம்.

2. இன உணர்வான வாக்குகளும் இழப்புக்களுடன் தொடர்பான வாக்குகளும் அன்னத்துக்கு சாதகம். மேற்குறிப்பிட்ட விதத்தில் எவர் அதிக வாக்கு பெறுவாரோ அவருக்கே வெற்றி சாத்தியம்...அத்துடன்..

3. சிதையாத மலையக வாக்குகளையும் அதிகம் பெறுபவரே வெற்றி பெறுவார்.

4. சிங்கள மக்களின் வாக்குகள் தமிழர்களை வென்ற இரு மன்னர்களுக்கும் சரி பாதி செல்லும்.

5. இடம்பெயர்ந்து சிங்கள இடங்களில் வாழும் மக்கள் யாருக்கு வாக்களிக்கின்றார்களோ அவர்களுக்கே வெற்றி சாத்தியம் இதை ரணில்.. சரத்.. மணோகணேசன் கவனத்தில் கொள்ளவேண்டும். இருபது நாட்களில் இலங்கைத்தமிழரின்  தலைவிதி தீர்மானிக்கப்படும்.

6.கண்டி கொழும்பு சிங்களமக்களின் வாக்குகள் அன்னத்திற்கு.. பிறமாவட்டத்தில் வாழும் தமிழர்களின் வாக்கு பயத்தாலும் சலுகைக்காகவும் வெற்றிலைக்கு போகலாம். இவ்வாக்குகளையும் அன்னம் பெற்றாலே சரத் வெல்லலாம்
தமிழர்வாக்கு -  கொழும்பு = வவுனியா
                          மட்டக்களப்பு = யாழ்ப்பாணம்

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.