குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 29 ம் திகதி திங்கட் கிழமை .

ஹீத்ரோ விமான நிலையத்தில் முழு உடலையும் பரிசோதிக்கும் ஸ்கேனர்கள்

ஐரோப்பாவிலே மிக அதிகமான விமானங்கள் வந்துபோகும் விமான நிலையமான லண்டனின் ஹீத்ரோவில்..  பயணிகள் விமானத்தில் ஏறுவதற்கு முன் அவர்களின் உடல் முழுவதையும் பரிசோதிப்பதற்கான ஸ்கேனர் கருவிகள் நிறுவப்படவுள்ளன.  

அமெரிக்காவின் டெட்ராய்ட் நகரில் தரையிறங்கவிருந்த ஒரு விமானத்தை வெடித்துத் தகர்க்க, நைஜிரிய நபர் ஒருவர் தனது இடுப்பு உள்ளாடையில் வெடிப்பொருளை மறைத்து எடுத்துச் சென்று முயற்சி செய்ததை அடுத்து உலகெங்கிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

பிரிட்டிஷ் அரசாங்கம் ஒப்புதல் வழங்கியவுடன் லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தில் முழு உடலையும் பரிசோதிக்கும் ஸ்கேன்னர் கருவிகள் செயல்பாட்டுக்கு வரும் என விமான நிலையத்தை நடத்தும் பி.ஏ.ஏ. நிறுவனம் கூறியுள்ளது.

பயணிகளின் ஆடைகளுக்கு உள்ளே இருப்பவற்றை பாதுகாப்பு ஊழியர்கள் பார்க்க இந்தக் கருவிகள் உதவும்.

 

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.