குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 26 ம் திகதி வெள்ளிக் கிழமை .

யப்பானில் 51000 பேர் 100 அகவைதாணடிவாழ்கின்றனர் 115 அகவையில் உலகசாதனைபடைக்கும் யப்பானியப்பாட்டி!

11.02.தி.ஆ2044-01.03.கி.ஆ2013 கிலேயே 100 வயதைத் தாண்டியவர்கள் யப்பானில் அதிக அளவில் உள்ளனர். இங்கு நூறு வயதைத் தாண்டிய 51 ஆயிரம் பேர் வாழ்ந்து வருகின்றனர். இவர்களில், மிசாவோ ஒகாவா என்ற பெண்மணியை உலகின் மிக வய தானவர் என்று கின்னசு நிறுவனம் அங்கீகரித்து உள்ளது.

இவர் அடுத்த வாரம் தனது 115ஆவது பிறந்த நாளைக் கொண்டாட உள்ளார். இவர் 1898ஆம் ஆண்டு மார்ச் 5ஆம் தேதி பிறந்தவர் ஆவர். இதனை கின்னசு சாதனை நிறுவனத்திற்காக வயதை கண்டறியும் 'மூப்பியல் ஆய்வு நிறுவனம்' உறுதி செய்துள்ளது. இவர் தற்போது ஒசாகாவிலுள்ள மருத்துவமனையில் இருக்கிறார்.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.