குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 26 ம் திகதி வெள்ளிக் கிழமை .

அமெரிக்காவில் பாதுகாப்பு நடைமுறைகளில் பெரியளவில் மாற்றங்கள்

அமெரிக்காவின் டெட்ராய்ட் நகரம் சென்றிரங்கவிருந்த ஒரு விமானத்தை வெடிவைத்து தகர்க்க நைஜீரியப் பிரஜை ஒருவர் இரண்டு நாட்கள் முன்பு முயன்றதாக தெரிவிக்கப்படும் சம்பவத்தை அடுத்து, பாதுகாப்பு நடைமுறைகளில் பெரிய அளவிலான மாற்றங்களுக்கு அமெரிக்க அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

பரந்துபட்ட கொள்கை மீளாய்வுகளுக்கு அதிபர் ஒபாமா உத்தரவிட்டுள்ளதாக அமெரிக்க தொலைக்காட்சியில் உரையாற்றிய வெள்ளை மாளிகை அதிகாரி ராபர்ட் கிப்ஸ் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவினால் கண்காணிக்கப்படுவோர் பட்டியல் பயன்படுத்தப்படும் விதம் மீளாய்வு செய்யப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

தாக்குதல் நடத்த முயன்ற உமர் ஃபாரூக் அப்துல் முதல்லப் கண்காணிக்கப்படுவோர் பட்டியலில் இடம்பெற்றிருந்தும், அவருக்கு ஏன் அமெரிக்க விசா வழங்கப்பட்டது என்று குடியரசுக் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் கேள்வியெழுப்பியுள்ளனர்.

 

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.