குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 1 ம் திகதி புதன் கிழமை .

கோபன்ஹேகன் மாநாட்டு முடிவுகள் இந்திய இறைமையை பாதிக்காது என்கிறார் அமைச்சர் ஜெயராம் ரமேஷ்

பருவநிலை மாற்றம் தொடர்பான கோபன்ஹேகன் மாநாட்டில் ஏற்பட்ட உடன்படிக்கை, இந்தியாவின் இறையாண்மையை எந்த வகையிலும் பாதிக்காது என்று இந்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் ஜெயராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

கோபன்ஹேகன் மாநாட்டில் எட்டப்பட்ட உடன்படிக்கை தொடர்பாக, நாடாளுமன்ற மாநிலங்களவையில் அமைச்சர் ஜெயராம் ரமேஷ் விளக்கமளித்துள்ளார்.

கோபன்ஹேகன் மாநாட்டுக்கு முன்னதாக, இந்திய அரசு தான் அளித்த உறுதிமொழியில் இருந்து பின்வாங்கிவிட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் அருண்ஜேட்லி குற்றஞ்சாட்டியுள்ளார்.

அதாவது, கார்பன் வெளியீட்டு அளவை வெளியில் தெரிவிப்பது தொடர்பான தனது உறுதிமொழியில் இருந்து மாறிவிட்டதாக அவர் குறிப்பிட்டார். அமைச்சர் ஜெயராம் ரமேஷ் அந்தக் கருத்தை ஒப்புக் கொண்டார். சர்வதேச ஆலோசனை மற்றும் ஆய்வுக்கு இந்தியா சம்மதம் தெரிவித்திருப்பதை அவர் ஏற்றுக் கொண்டார்.

ஆனாலும், அது இந்தியாவின் இறையாண்மையை பாதிக்காது என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.