குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 7 ம் திகதி செவ்வாய் கிழமை .

ஐ.நாவில் முன்னாள் உலக அழகி ஐசுவர்யா ராய்

23.09.2012-ஐக்கிய நாடுகள் சபை ஆண்டுதோறும் செப்ரெம்பர் 21ம் திகதியை உலக அமைதி தினமாக கொண்டாடி வருகிறது. 

நியூயோர்க்கில் உள்ள ஐநா தலைமை அலுவலகத்தில் நேற்று உலக அமைதி தினம் கொண்டாடப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் ஐநா பொதுச் செயலாளர் பான் கி மூன், உலக அமைதிக்கான ஐநா தூதர் கொலிவுட் நடிகர் மைக்கேல் டக்ளசு, இங்கிலாந்து மானுடவியல் அறிஞர் ஜேன் குட்டால், அமெரிக்க எழுத்தாளரும் நோபல் பரிசு பெற்றவருமான இலி வீசெல், அமெரிக்க நடிகையும் பாடகியுமான மோனிக் கோல்மேன் கலந்து கொண்டனர்.

மேலும் முன்னாள் உலக அழகியும் நடிகையுமான ஐசுவர்யா ராய் இந்த ஆண்டு நடந்த உலக அமைதி தினத்தில் பங்கேற்றது சிறப்பம்சமாக கருதப்படுகிறது.

இது குறித்து அவர் கூறுகையில், இந்நிகழ்ச்சியில் பங்கேற்றது எனக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரமாக கருதுகிறேன்.

உலக அமைதிக்காக உதவ வேண்டும் என்று நோக்கத்துக்காக நாங்கள் எல்லோரும் இங்கு கூடியிருக்கிறோம் என்றார்.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.