குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 11 ம் திகதி சனிக் கிழமை .

ஏமனில் அல்கயீதாவினருக்கு எதிரான நடவடிக்கை

ஏமன் நாட்டுப் படையினர்ஏமன் நாட்டின் வடக்கிலும் , தெற்கிலும் மூன்று இடங்களில் உள்ள பயிற்சித்தளங்கள் மற்றும் மறைவிடங்களில் விமானப்படையின் ஆதரவுடன், தமது பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதலில் 34 அல்கயீதாவினர் கொல்லப்பட்டதாகவும், 17 பேர் கைது செய்யப்பட்டதாகவும் ஏமன் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

பள்ளிக்கூடங்கள் உட்பட உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் உள்ள இலக்குகள் மீது தற்கொலைத் தாக்குதல்களை நடத்த அந்தத் தீவிரவாதிகள் திட்டமிட்டிருந்ததாக அவர்கள் கூறியுள்ளனர்.

இவை குறித்து பக்கசார்பற்ற வகையில் உறுதிப்படுத்த முடியவில்லை.

ஆனால், உள்ளூரில் உள்ள பாதுகாப்பு துறையினரின் இலக்குகள் மீது அண்மைய மாதங்களில் அல்கயீதாவினர் பல தாக்குதல்களை நடத்தியிருந்தனர்.

ஏமன் அல் கைதாவினரின் பலம் மிக்க இடமாக மாறிவருவது குறித்து அமெரிக்க கவலை வெளியிட்டிருந்தது.

 

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.