குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 26 ம் திகதி வெள்ளிக் கிழமை .

காலநிலை விவகாரத்தில் வறிய நாடுகளுக்கு அமெரிக்கா உதவி அறிவிப்பு

வறிய நாடுகள் காலநிலை மாற்றம் குறித்த விவகாரத்தை கையள்வதற்காக உதவும் வகையில் வருடாந்தம் 100 பில்லியன் டாலர்களை வழங்குவோம் என்று அமெரிக்கா கூறியுள்ளது.

அமெரிக்காவின் இந்த உறுதிமொழி, மிகவும் முக்கியத்துவம் மிக்கது என்று பிரிட்டிஷ் பிரதமர் கார்டன் பிரவுண் விவரித்துள்ளார்.

கார்பன் வெட்டு இலக்குகள் குறித்தும், வளரும் நாடுகளுக்கு செல்வந்த நாடுகள் இந்த விடயத்தில் எவ்வளவு உதவலாம் என்பது குறித்தும், தம்மால் அறிவிக்கப்பட்ட இலக்குகளை கோபன்ஹேகன் மாநாடு எட்டுமா என்ற சந்தேகம் வலுத்துள்ள நிலையில், இந்த அறிவிப்பு வந்துள்ளது.

அந்த மாநாடு தனது இறுதி இரு நாட்களுக்குள் தற்போது நுழைந்துள்ளது. ஆனால், இன்னமும் கலந்துகொண்டோர் மத்தியில் பெரும் முரண்பாடுகள் காணப்படுகின்றன.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.