குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 7 ம் திகதி செவ்வாய் கிழமை .

அமெரிக்காவின் பாதுகாப்புக்காக ராணுவத்தை அனுப்பவும் தயங்கமாட்டேன்..ஒபாமா

05.09.2012 -உலக நாடுகள் தொடர் அச்சுறுதல்களுக்கு ஆளாகியிருக்கும் இந்த நெருக்கடியான கால கட்டத்தில், அமெரிக்காவின் பாதுகாப்பு கருதி ராணுவத்தை அனுப்ப தயங்கமாட்டேன் என்று அமெரிக்க அதிபர் ஒபாமா கூறியுள்ளார்.

அதிபர் புச்காலத்தில் ஆரம்பமான ஈராக் போரை முடிவுக்கு கொண்டுவருவேன் என்ற வாக்குறுதியுடன் 2008 வருட தேர்தலில் ஒபாமா வெற்றி பெற்றார். அதை நிறைவேற்றும் வகையில், ஈராக்கிலிருந்து ராணுவத்தை படிப்படியாக திரும்பப்பெற்றார். அதன் மூலம் வருடத்திற்கு 100 பில்லியன் டாலர்களுக்கும் மேலாக மிச்சப்படுத்தி அமெரிக்க பொருளாதார முன்னேறத்திற்கு திருப்பியுள்ளார் என கூறப்படுகிறது.

 

ஈராக் போர் முடிவுக்கு வந்ததையொட்டி இரண்டாம் ஆண்டு நினைவு விழா டெக்சாஸ் மாகாணம் போர்ட் ப்ளிஸ் நகரில் நடந்தது. அதிபர் ஒபாமா கலந்து கொண்டு ராணுவ வீர்ரகளின் மத்தியில் கூறுகையில் அமெரிக்காவின் பாதுகாப்பிற்காக ராணுவத்தை அனுப்ப தயங்க மாட்டேன் என்றார். அதே வேளையில், கண்டிப்பாக தேவை என்ற நிலையில் தான் உங்களை அனுப்புவேன். அந்த நேரத்தின், போர் முனையில் உங்களின் அனைத்து தேவைகளையும் நிறைவேற்றி பக்கபலமாகவும் இருப்பேன் என்றும் கூறினார்.

 

குடியரசு கட்சி மாநாடு

 

முன்னதாக வியாழக்கிழமை நிறைவுபெற்ற குடியரசு கட்சியின் டாம்பா மாநாட்டில் மிட் ராம்னி, அதிகார பூர்வ வேட்பாளராக தேர்வு செய்யப் பட்டார். தனது ஏற்புரையின் போது ஒபாமாவின் வெளியுறவுக் கொள்கைகளை கடுமையாக சாடியிருந்தார் ராம்னி.

 

ஒபாமாவின் வெளியுறவு கொள்கைகளினால், அமெரிக்காவின் பாதுகாப்பு பலவீனமடைந்திருப்பதாகவும், பொருளாதாரத வளர்ச்சி தடைபட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.

 

ஈராக் போர் நினைவு தினத்தில் ஒபாமா பேச்சு, ராம்னியின் பெயரைக் குறிப்பிடாவிட்டாலும், அவருக்கு பதிலடி கொடுக்கும் வகையிலே அமைந்ததாகவே கருதப்படுகிறது.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.