குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 27 ம் திகதி சனிக் கிழமை .

சைப்ரஸ் முன்னாள் அதிபரின் சடலம் திருடுபோயுள்ளது

 சைப்ரஸ் நாட்டின் முன்னாள் அதிபர் டஸ்ஸோஸ் பப்பாடுபுலோஸின் சடலத்தை, சவக்குழியைத் தோண்டி திருடர்கள் எடுத்துச் சென்றுள்ளனர்.

வியாழன் இரவு நடந்திருப்பதாய்த் தெரியுமிந்த திருட்டுச் சம்பவம் வெள்ளிக்கிழமை காலைதான் தெரியவந்ததுள்ளது.

அதிபர் இறந்த முதலாம் ஆண்டு நினைவு நாள் சனிக்கிழமை வரவுள்ள நிலையில் இச்சம்பவம் நடந்துள்ளது.

இது ஒரு மோசமான குற்றம் என்று கூறி கிரேக்க இன சைப்ரஸ் மக்களின் அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

அதிபரின் சடலத்தை யார் திருடியிருப்பார்கள் எதற்காக இதனைச் செய்திருப்பார்கள் என்பதற்கான அறிகுறி எதுவும் இதுவரை தென்படவில்லை.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.