குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 7 ம் திகதி செவ்வாய் கிழமை .

விண்வெளி ஆராய்ச்சியில் சீனா சாதனை

24.06.2012-அமெரிக்கா, ரச்யாவுக்கு அடுத்தபடியாக சீனாவும் விண்வெளியில் தனக்கென்று ஓர் விண்வெளி ஆய்வுக் கூடத்தை நிறுவியுள்ளது. அதில் சீன விஞ்ஞானிகள் தங்களின் ஆய்வுப் பணிகளைத் தொடங்கி உள்ளனர்.

சென்சோ – 9 என்ற ஏவுகணை மூலமாக விண்வெளிக்கு சென்ற மூன்று சீன விஞ்ஞானிகள் அங்கிருந்த விண்வெளிக் கூடத்திற்குள் நுழைந்தனர். இதனை சீனாவின் அரசுத் தொலைக்காட்சி வெளியிட்டது.

யிங் காய்பெங் என்பவரும், லியு வாங் என்ற பெண் விஞ்ஞானியும் இந்த ஆய்வுக் கூடத்தில் இருக்கும் காட்சிகளை தொலைக்காட்சி ஒளிபரப்பியது.

ஒரு மணி நேரத்துக்கு பல்லாயிரம் மைல் வேகத்தில் வெவ்வேறு பாதையில் பயணிக்கும் இரண்டு விண்கலங்களை அருகருகே கொண்டு வந்து ஒன்றிலிருந்த ஆட்களை மற்றொன்றுக்கு மாற்றுவது கடினமான பணியாகும். இந்தச் சவாலான பணியில் இப்போது சீனா வெற்றி வாகை சூடியுள்ளது.

 

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.