குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 26 ம் திகதி வெள்ளிக் கிழமை .

பாலஸ்தீனத்தின் தலைநகராக கிழக்கு ஜெருசலேத்தை அங்கீகரிப்பது பற்றி ஐரோப்பிய ஒன்றியம் பரிசீலனை

எதிர்காலத்தில் அமைய இருக்கும் பாலத்தீன நாட்டின் தலைநகராக கிழக்கு ஜெருசலேம் நகரை ஏற்கக்கோரி, ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவு அமைச்சர்கள் அடுத்த வாரம் அதிகாரப்பூர்வ அழைப்பு விடுக்க இருக்கிறார்கள் என்பதை குறிப்புணர்த்தக்கூடிய, ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆவணம் ஒன்று தன்னிடம் கிடைத்திருப்பதாக, இஸ்ரேலிய செய்தித்தாள் ஒன்று தெரிவித்திருக்கிறது.

 

மத்தியகிழக்குப் பிரச்சினையின் சமாதான நடவடிக்கைகள் தேங்கிக்கிடப்பது தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் கவலை தெரிவிப்பதாக, அந்த ஆவணம் தெரிவிப்பதாகவும், ஹாரெட்ஸ் என்கிற அந்த செய்தித்தாள் தெரிவித்திருக்கிறது.

இத்தகைய ஒரு யோசனையானது, பரிசீலனைக்கான ஒரு பரிந்துரை என்கிற அளவில், ஐரோப்பிய ஒன்றியத்தின் அமைச்சர்கள் மட்டத்தில் விவாதத்திற்காக சுற்றுக்கு விடப்பட்டிருப்பதாக தான் அறியவருவதாக, பிரஸ்ஸல்ஸில் இருக்கும் பிபிசியின் செய்தியாளர் தெரிவிக்கிறார்.

அதேசமயம் இது அதிகாரப்பூர்வ கொள்கையாக மாறுவதற்கு இன்னமும் நீண்ட இடைவெளி இருப்பதாகவும் அவர் கூறுகிறார்.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.