இந்த விழாவில், இந்நாட்டை சேர்ந்த இளம் பெண்கள் மேலாடை அணியாமல், அரண்மனை அருகே மன்னர் எதிரே அணி வகுத்து செல்வார்கள். இதில் தனக்கு பிடித்த பெண்ணை, மன்னர் தேர்வு செய்து திரும ணம் செய்து கொள்வார். இதுவரை 13 பெண் களை, மன்னர் முசுவாத்தி திருமணம் செய்து கொண்டுள்ளார்.
இதற்கிடையே 12ஆவது மனைவி நொதாண்டோ டூபி, 23, என்பவர் அமைச் சருடன் கள்ளக் காதல் கொண்டது தெரிய வந் ததால் மன்னரால் கொடு மைப்படுத்தப்பட்டு வரு வதாகவும், விரைவில், அரண்மனையிலிருந்து இவர் வெளியேற உள்ள தாகவும் கூறப்படுகிறது. மன்னரின் ஆறாவது மனைவி ஏஞ்சலா டிலா மினி. இவருக்கு ஒன்பது வயதில் குழந்தை உள்ளது.
மன்னர் தினசரி கொடு மைப்படுத்துவதை தாங்க முடியாத ஏஞ் சலா, அரண்மனையை விட்டு வெளியேறி, தன் பெற்றோர் வீட்டில் தங் கியிருந்தார். தற்போது அங்கிருந்து வெளியேறி உறவினர் ஒருவர் வீட் டில் தஞ்சம் புகுந்துள்ளார்.
சுவாசிலாந்தில் ஜனநா யக ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என, தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த அமைப்பு ஒன்று போராடி வருகிறது.
மன்னர், ஒவ் வொரு ஆண்டும் ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்வதால் அங்கு பால்வினை நோய் கள் பரவும் அபாயம் உள்ளதாகவும், எய்ட்ஸ் நோய் தடுப்பு பிரசார கர்கள் தெரிவித்துள்ளனர்.