குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 18 ம் திகதி சனிக் கிழமை .

கொலைவெறி பாடலுக்கு மயங்கி விட்டேன்: மலேசியா பிரதமர்

29.04.2012-தமிழ் திரையுலக நாயகன் தனுஷ் நடித்த “3” திரைப்பட பாடல் “ஒய் திஸ் கொலவெறி” பாடல் தம்மை மயக்கிவிட்டதாக மலேசிய பிரதமர் நஜிப் ரசாக் தெரிவித்துள்ளார்.

தலைநகர் கோலாலம்பூரில் உள்ள 'த ராகா' என்ற தமிழ் வானொலி நிலையத்தின் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றி பேசியபோது இந்த விடயத்தை தெரிவித்தார்.

 

இதுகுறித்து அவர் கூறியதாவது, “ஒய் திஸ் கொலவெறி” பாடல் எனக்கு மிகவும் பிடித்துள்ளது. மலேசியா முழுவதும் கொலைவெறி பாடல் பிரபலம் அடைந்துள்ளது.

 

மலேசியாவில் வாழும் இந்தியர்கள் மீது தன் அரசு அதிக அக்கறை கொண்டுள்ளதாகவும் பிரதமர் நஜிப் ரசாக் தெரிவித்துள்ளார்.

 

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.