தலைநகர் கோலாலம்பூரில் உள்ள 'த ராகா' என்ற தமிழ் வானொலி நிலையத்தின் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றி பேசியபோது இந்த விடயத்தை தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது, “ஒய் திஸ் கொலவெறி” பாடல் எனக்கு மிகவும் பிடித்துள்ளது. மலேசியா முழுவதும் கொலைவெறி பாடல் பிரபலம் அடைந்துள்ளது.
மலேசியாவில் வாழும் இந்தியர்கள் மீது தன் அரசு அதிக அக்கறை கொண்டுள்ளதாகவும் பிரதமர் நஜிப் ரசாக் தெரிவித்துள்ளார்.