குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 18 ம் திகதி சனிக் கிழமை .

சனாதிபதி தேர்தல்: கலாம் பேட்டி

 

29.04.கி.ஆ2012தமிழாண்டு2043-இந்தியாவில் தற்போதைய சனாதிபதி பிரதிபா பாட்டீலுக்கு எதிர்வருகிற ஆடி மாதம் அவருடைய பதவிக்காலம் நிறைவடைகிறது.

இந்நிலையில் புதிய சனாதிபதிக்கான பரிசீலனையில் அரசியல் கட்சிகள் களமிறங்கியுள்ளன.இதற்காக, ஏற்கனவே சனாதிபதியாக பதவி வகித்த அப்துல் கலாமை மீண்டும் நிறுத்த வேண்டுமென அரசியல் கட்சிகள் தங்களது கருத்துக்களை வெளியிட்டுள்ளன.

இதையடுத்து ஊடகத்தினர் அப்துல் கலாமை சந்தித்தனர். அப்போது அவர் தெரிவித்ததாவது, எனது பெயர் பரிசீலனையில் உள்ளதை நான் தவிர்க்கவில்லை.

இருப்பினும் சிறிது காலம் பொறுத்திருந்து, தான் இதற்கு பதிலளிப்பதாக தெரிவித்துள்ளார். அப்துல் கலாம், கடந்த 2002-2007 வரை நாட்டின் குடியரசு தலைவராக பதவி வகித்தது குறிப்பிடத்தக்கது.

 

 

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.