குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 7 ம் திகதி செவ்வாய் கிழமை .

சீன விமான நிலையத்தில் பயணிகளை குஷிப்படுத்த நடன அழகிகள் ஆட்டம்

27.04.2012சீன விமான நிலையத்தில் காத்திருந்த ஆயிரக்கணக்கான பயணிகளை மகிழ்விக்க நடன அழகிகள் வர வழைக்கப்பட்டனர்.

சீனாவின் தாலியான் நகரில் கடந்த 3 நாட்களாக பலத்த சூறைக்காற்று வீசுகிறது. அத்துடன் மூடுபனியும் உள்ளது. இதனால் விமான போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நூற்றுக்கும் அதிகமான விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

இதனால் 30 ஆயிரத்துக்கும் அதிகமான பயணிகள் விமான நிலையத்தில் குவிந்திருந்தனர். எனவே பொழுதுபோக்காக நடன நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யலாம் என்று விமான நிலையத்தில் பணியில் இருந்த இளம் அதிகாரிகள் சிலர் யோசனை தெரிவித்தனர்.

 

அதை ஏற்றுக் கொண்ட அதிகாரிகள், உடனடியாக நடன அழகிகளை வரவழைத்தனர். அவர்களும் விமான நிலையத்திற்கு வந்து ஆட்டம் போட, பயணிகள் உற்சாகம் அடைந்தனர். இந்நிலையில் நேற்று மூடுபனியும், சூறை காற்றும் குறைந்ததை அடுத்து விமான போக்குவரத்து மெல்ல சீரடைய தொடங்கியது.

 

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.