குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 18 ம் திகதி சனிக் கிழமை .

ரயினிக்காக தனுஷை மன்னிச்சிட்டேன்: ராக்கி சாவந்த்!

22.04.2012-கொலைவெறி பாட்டுக்கு நடனமாட தன்னை ஒப்பந்தம் செய்து ஏமாற்றிய தனுசை சூப்பர் ஸ்டார் ரயினிகாந்துக்காக மன்னித்துவிட்டேன், என்று கூறியுள்ளார் நடிகை ராக்கி.. .வியய்யுடன் குத்தாட்டம் போட்ட மீனா இப்போது 'அக்கா'வாகிறார்!

கோச்சடையான் படப்பிடிப்பு... திருவனந்தபுரம் வந்தார் தீபிகா!

அஜீத் பிறந்த நாளில் ஆடம்பரமில்லாமல் 'பில்லா 2' இசை வெளியீடு

செல்வராகவனின் இரண்டாம் உலகம் - முதல் பார்வை

ரூ 256 கோடி மோசடி வழக்கில் ஜெனிலியாவுக்கு நோட்டீஸ்

வனிதா- ராஜன் விவாகரத்து வழக்கு ஜூன் மாதத்துக்கு தள்ளிவைப்பு

மனைவியுடன் சேர்த்து வைக்கக் கோரி நீதிமன்றத்தில் 'கனல்' கண்ணன் மனு!

கவர்ச்சி உடையில் ராதிகா ஆப்தே- ரசிகர்கள் கலாட்டாவால் ஷூட்டிங் பாதிப்பு!

செக்ஸி இமேஜ் வேணாம்... நல்ல கிராமத்து ரோல் இருந்தா கொடுங்க! - ஸ்ரேயா

ரஜினியை ஏன் இதில் தொடர்புபடுத்துகிறீர்கள்...எதையும் நானே பேஸ் பண்ணுவேன்!- தனுஷ்

ரஜினிக்காக தனுஷை மன்னிச்சிட்டேன்: ராக்கி சாவந்த்!

கொலைவெறி பாட்டுக்கு நடனமாட தன்னை ஒப்பந்தம் செய்து ஏமாற்றிய தனுஷை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்காக மன்னித்துவிட்டேன், என்று கூறியுள்ளார் நடிகை ராக்கி...

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.