19.04.2012-ஒடிசா மாநிலம், வீலர் தீவில் அக்னி 5 ஏவுகணை சோதனை இன்று நடத்தப்படுகிறது. அணுஆயுதங்களை ஏந்தி சென்று 5,000 கிமீ
தொலைவில் உள்ள இலக்கை தாக்கி அழிக்கும் அக்னி 5 ஏவுகணையை இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனம் உருவாக்கி உள்ளது. இந்த ஏவுகணை ஒடிசா மாநிலம் வீலர் தீவில் இன்று சோதிக்கப்படுகிறது. இதற்கான கவுன்ட் டவுன் தொடங்கி உள்ளது. கண்டம் விட்டு கண்டம் பாயும் இந்த ரக ஏவுகணைகள் அமெரிக்கா, சீனா, ரச்யா பிரான்சு இப்போ இந்த ஆராட்சியில் இந்திய வெற்றி பெற்ற விட்டதால் இந்தியாவும் இந்த அழிவுஅணியில் அணைகிறது பலமாகிறார்கள் என்று எண்ணுகிறார்கள் உலகை பலவீனம் அக்குபவர்களே இவர்கள் தான். நாடுகளில் மட்டுமே உள்ளன. நாளை சோதனையில் வெற்றி கிடைத்தால் இந்த நாடுகள் பட்டியலில் இந்தியா இணையும்.