குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 26 ம் திகதி வெள்ளிக் கிழமை .

பூநகரி முக்கொம்பன் பகுதியில் இலைப்பூச்சி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

17.04.2012-பூநகரி முக்கொம்பன் பகுதியில் கன்னிவெடியகற்றும் பிரிவில் வேலைபுரியும் இளைஞர்களால் "இலைப்பூச்சி" எனும் அரியவகை உயிரினம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இவ் இலைப்பூச்சியானது பார்க்கும் அனைவரும் வியக்கும்வண்ணம் சிறிய இலை போன்றே காட்சியளிக்கின்றது.

பூநகரி முக்கொம்பன் பகுதியில் இலைப்பூச்சி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பூநகரி முக்கொம்பன் பகுதியில் கன்னிவெடியகற்றும் பிரிவில் வேலைபுரியும் இளைஞர்களால் "இலைப்பூச்சி" எனும் அரியவகை உயிரினம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இவ் இலைப்பூச்சியானது பார்க்கும் அனைவரும் வியக்கும்வண்ணம் சிறிய இலை போன்றே காட்சியளிக்கின்றது.