குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 8 ம் திகதி புதன் கிழமை .

நீர், நிலம், பனிக்கட்டி ஆகியவற்றில் செல்லும் புதிய சூப்பர் கார்!

17.04.2012-நீர், நிலம், பனிக்கட்டி ஆகியவற்றில் செல்லக் கூடிய சூப்பர் காரை, சீனாவைச் சேர்ந்த, யுகான் யாங் என்ற இளைஞர் வடிவமைத்துள்ளார்.

நிலத்திலிருந்து நீருக்குள் செல்ல, காரில் உள்ள ஒரு இன்யினை இயக்கினால் போதும். காருக்கு அடியில், பலூன் போன்ற அமைப்பிலான, ஏர்பேக் உருவாகும். தண்ணீரில் இருந்து சாலைக்கு வரும் போது, இந்த, ஏர்பேக் சுருங்கி விடும்.

 

அடர்ந்த பனிக் கட்டியிலும், இந்த காரை, மணிக்கு, 52 கி.மீ., வேகத்தில் இயக்க முடியும். மேலும், சுற்றுச் சூழலுக்கு பாதுகாப்பான தொழில்நுட்பமும் இதில் உள்ளது. சுற்றுச் சூழலை மாசுபடுத்தும் கார்பன், இந்த காரில் இருந்து, ஒரு சதவீதம் கூட வெளி வராது.

 

சீனாவை தொடர்ந்து, மற்ற நாடுகளிலும், இந்த காரை பிரபலப்படுத்த திட்டமிட்டுள்ளார், யுகான் யாங். இந்த காருக்கான விலை, இன்னும் நிர்ணயிக்கப்படவில்லை.

 

 

 

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.