குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 5 ம் திகதி ஞாயிற்றுக் கிழமை .

மொச்சிகோவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்:

03.04.2012 வட அமெரிக்க நாடான மெக்சிகோவில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க நிலப்பொதியியல் அளவீடு மையம் தெரிவித்துள்ளது

இதனால் தலைநகர் மெக்சிகோ நகரம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் பூமி அதிர்ந்ததையடுத்து வீடுகள் மற்றும் கட்டிடங்கள் நடுக்கம் கண்டன.

 

நிலநடுக்கத்தால் அதிர்ச்சி அடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி, வீதிகளில் வந்து குவியத்தொடங்கினர்.

 

இந்நிலநடுக்கம் 6.3 ரிக்டர் அளவில் பதிவானதாக அமெரிக்க வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

மெக்சிகோவின் ஒசாகா பகுதியில் உள்ள அகாபுல்கோ என்ற இடத்தில் பூமிக்கு அடியில் 12 மைல் அழத்தில் இந்நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் அம்மையம் தெரிவித்துள்ளது.

 

இந்நிலநடுக்கம் காரணமாக எந்தவித சேத மதிப்பும் ஏற்படவில்லை என்று மெக்சிகோ நகர மேயர் தெரிவித்துள்ளார்.

 

கடந்த 2 வாரத்துக்கு முன்பு மெக்சிகோவில் குயரோ, ஒசாகா மாகாணங்களில் நில நடுக்கம் ஏற்பட்டதில் 2 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.

 

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.