குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 26 ம் திகதி வெள்ளிக் கிழமை .

இங்கிலாந்து ஐரோப்பாவின் கருக்கலைப்பின் தலைநகர்!

ஐரோப்பிய நாடுகளிலேயே இளம் பெண்கள் மிக அதிகமாக கருக்கலைப்புச் செய்வது இங்கிலாந்தில்தான் என்று தெரிவிக்கும் ஆய்வு, ஐரோப்பாவின் கருக்கலைப்புத் தலைநகராக இங்கிலாந்து முடிசூடிக் கொண்டுள்ளது என்றுக் கூறியுள்ளது.

 

ஐரோப்பாவின் சமூக ஆய்வுக் குழு ஒன்று கருக்கலைப்புத் தொடர்பான இந்த ஆய்வை 2007ஆம் ஆண்டில் மேற்கொண்டது. அந்த ஆய்வில், இங்கிலாந்தில் 2007ஆம் ஆண்டில் மட்டும் 20 வயதிற்கும் குறைவான 48,150 பெண்கள் கருக்கலைப்பு செய்து கொண்டுள்ளனர்.

2006ஆம் ஆண்டுவரை இந்தப் �பெருமை�யைப் பெற்றுவந்த பிரான்ஸில் அதே ஆண்டில் 31,779 இளம் பெண்கள் கருக்கலைப்புச் செய்துள்ளனர்.

ஒட்டுமொத்தமாக கருக்கலைப்பில் இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, வேல்ஸ் நாடுகளில் மொத்தம் 2,19,336 பெண்கள் கருக்கலைப்புச் செய்துள்ளனர். பிரான்ஸில் 2,09,699 பேர் கருக்கலைப்பு செய்துக் கொண்டுள்ளனர் என்று இந்த ஆய்வைச் சுட்டிக்காட்டி டெய்லி மெயில் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் மற்ற நாடுகளான ரொமானியாவில் 1,50,000 பெண்களும், இத்தாலியில் 1,27,000 பெண்களும், ஸ்பெயினில் 1,12,000 பெண்களும் கருக்கலைப்புச் செய்துள்ளனர் என்று அந்த ஆய்வு தெரிவிக்கிறது.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.