குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 5 ம் திகதி ஞாயிற்றுக் கிழமை .

உலகின் பழமையான பெண்! பாட்டிக்கு வயது 127 கியுபாவில் வாழ்கிறார்.

 

02.02கி.ஆ2012தமிழாண்டு2043-இவர் உலகின் ஆதிக்குடிகளில் ஒருவர்... எத்தனையோ தலைமுறைகளை பார்த்து வளர்ந்தவர்...இவரின் அனுபவமோ கடலளவு... இவரின் வயதைப் போலவே பெயரும் நீளமானது...ஆம், இவரின் பெயர் Juana Bautista de la Candelaria Rodriguez . 1885 ஆம் ஆண்டு பிறந்திருக்கிறார்.

 

நியூயோர்க்கில் உள்ள சுதந்திர சிலையை விட இவர் பழமையானவர்.

உலகின் வயதான பெண்ணாக இதற்கு முதல் அறிவிக்கப்பட்டவரை விட 12 வயது மூத்தவர்.

இதுவரை உலகின் மூத்த பெண்ணாக அமெரிக்காவைச் சேர்ந்த 115 வயதுப் பெண்ணான Besse Cooper என்பவரே இடம் பிடித்துள்ளார்.

ஆனால் 127 வயதான இந்தப் பெண் கியூபாவின் Ceiba Hueca என்ற இடத்தில் 1885 ஆம் ஆண்டு பெப்ரவரி இரண்டாம் திகதி பிறந்ததாக அவரின் அடையாள அட்டை மூலம் அறியக் கூடியதாக இருக்கின்றது.

ஆனால் கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் பதிவதற்காக மூப்பியலை ஆராயும் குழுவினர் இவரது வயது பொய்யானது என்றே நம்புகிறார்கள்.

 

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.