குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, பங்குனி(மீனம்) 19 ம் திகதி செவ்வாய் கிழமை .

ஐரோப்பாவின் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அமைப்பிற்கு(OSCE) தலைமைப் பொறுப்பை ஏற்கும்

14.02.2012-ஐரோப்பியாவிற்கு ஆதரவாகவும் அந்நாட்டின் நலனில் அக்கறையும் கொண்ட சுவிட்சர்லாந்து, வரப்போகும் 2014ல் ஐரோப்பாவின் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அமைப்பிற்கு தலைமைப் பொறுப்பை ஏற்கவுள்ளது. 2014ல் சுவிட்சர்லாந்து, ஐரோப்பாவின் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அமைப்பிற்கு(OSCE) தலைமைப் பொறுப்பை ஏற்கும் என்று, வியன்னா நகரந்தில் உள்ள உலகின் மிகப்பெரிய உள்நாட்டுப் பாதுகாப்பு அமைப்பு 10.02.2012 அன்று உறுதிப்படக் கூறியுள்ளது.

சுவிட்சர்லாந்தின் வெளியுறவுத்துறை அமைச்சர் டியர் புர்கால்ட்டர் தெரிவிக்கையில், ஐரோப்பாவின் நிலைத் தன்னை ஆதரவாகவும் அண்டை நாடுகளின் நலனில் அக்கறையாகவும் உள்ள சுவிட்சர்லாந்தின் கொள்ளைகளுக்கு இந்தத் தலைமைப் பதவி ஏற்புடையதே என்று தெரிவித்தார்.

எதிர்வரும் 2015ல் இந்த OSCE அமைப்புக்குத் தலைவராக வரயிருக்கும் செர்பியாவுடன் இணைந்து சுவிட்சர்லாந்தும் செயல்படும். இது குறித்து கடந்த ஆண்டின் இறுதியிலேயே இரண்டு நாடுகளும் பேசி முடிவெடுத்துள்ளன.

சுவிட்சர்லாந்து கடந்த 1970ல் தொடக்கத்திலிருந்து OSCE யின் 56 உறுப்பினர் நாடுகளில் ஒன்றாக விளங்கியது மட்டுமின்றி கிழக்கும் மேற்கும் சந்தித்து விவாதிப்பதற்கான உரையாடல் களமாக திகழ்ந்தது.

மேலும் 1996 லும் சுவிட்சர்லாந்து இந்த ஐரோப்பாவின் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அமைப்பிற்கு தலைவராக செயல்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.