குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 18 ம் திகதி சனிக் கிழமை .

கருணாநிதியின் மகள் கனிமொழி இன்று சென்னை வருகிறார்

3.12.2011இந்தியாவில் 2ஜி அலைவரிசை முறைகேட்டில் நிபந்தனையுடனான பிணை கிடைத்துள்ள திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி இன்று(3.12.2011) சென்னை வருகிறார். இந்தியாவில் 2ஜி அலைவரிசை முறைகேடு வழக்கில் நிபந்தனையுடனான பிணை கிடைத்ததைத் தொடர்ந்து திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தலைநகர் டெல்லியிலிருந்து இன்று(3.12.2011) காலை 9.30 மணியளவில் விமானம் மூலம் சென்னை சென்றார்.

கனிமொழி இன்று(3.12.2011) மதியம் ஒரு மணி அளவில் சென்னைக்கு வந்தடைவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதையடுத்து சென்னை விமான நிலையத்தில் கனிமொழியை அவரது தந்தையும், திமுக தலைவருமான கருணாநிதி நேரில் சென்று வரவேற்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.

டெல்லியிலிருந்து செல்லும் முன் கனிமொழி பத்திரிகையாளர்களிடம் பேசுகையில், சென்னைக்கு செல்வது மகிழ்ச்சியாக உள்ளது. பிணைக் கிடைத்ததைக் காட்டிலும் நாங்கள் குற்றவாளிகள் அல்ல என்று நிரூபிப்பதே எங்களுக்கு முக்கியம் என்று கனிமொழி கூறியுள்ளார்.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.