குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 9 ம் திகதி வியாழக் கிழமை .

ஆக்கிரமிப்பு காஷ்மீர் தவறான வரைபடத்தை அமெரிக்கா நீக்கியது

24.11.2011-அமெரிக்க அரசில் ‘டிபார்ட்மென்ட் ஆப் ஸ்டேட்’ என்ற துறையின் இணையதளத்தில் நாடுகள் பற்றிய பிரிவில் உலக நாடுகளை பற்றிய குறிப்புகள் மற்றும் வரைபடங்கள் இடம்பெற்றுள்ளன. இதில், இந்தியாவின் வரைபடத்தில் இடம் பெற வேண்டிய பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர்(பி.ஓ.கே) பகுதியை, பாகிஸ்தானில் சேர்த்து வெளியிட்டிருந்தனர்.

இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இந்த பிரச்னையை அமெரிக்க அரசின் கவனத்துக்கு மத்திய வெளியுறவு துறை அமைச்சகம் கொண்டு சென்றது.

சர்ச்சைக்குரிய பகுதியை எப்படி பாகிஸ்தானில் சேர்த்து வரைபடம் வெளியிடலாம் என அமெரிக்காவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதையடுத்து, அந்த வரைபடத்தை அமெரிக்கா வாபஸ் பெற்றது.

இது பற்றி அமெரிக்க அரசின் குறிப்பிட்ட துறையின் செய்தி தொடர்பாளர் விக்டோரியா நுலந்த் நேற்று கூறுகையில், ‘இந்தியாவின் வரைபடம் தவறாக வரையப்பட்டுள்ளது எங்கள் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது.

தவறான படம் வெளியானதில் எந்த உள்நோக்கமும் இல்லை’ என்றார்.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.