குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, பங்குனி(மீனம்) 19 ம் திகதி செவ்வாய் கிழமை .

சுவிசில் அதிகரித்து வரும் மது அருந்துவோர் எண்ணிக்கை

22.11.2011-சமீபத்தில் சுவிஸ் மது வாரியம் நடத்திய ஆய்வில் ஆன்-லனில் மதுவை வாங்கும் இளையோரின் குறைந்த பட்ச 18 வயது  ஒரு பொருட்டாகக் கருதப்படுவதில்லை என்பது தெரியவந்ததுள்ளது. மது வாங்குவோரில் ஏறத்தாழ 41.5 சதவீதம் பேர் 18 வயதிற்கு உட்பட்ட இளையோராக இருக்கின்றனர். இத்த தகவலை சுவிஸ் மது வாரியம் ”மது மற்றும் அறிவியல் இதழ்” என்ற பத்திரிக்கையில் வெளியிட்டுள்ளது.

சுவிஸ் நாட்டுச் சட்டத்தின்படி பதினாறு வயது நிரம்பாதவருக்கு பீர் மற்றும் ஒயின் விற்கக்கூடாது எனவும் ஸ்பிரிட் மது வகைகளை 18 வயது நிரம்பாதவருக்கு விற்கக்கூடாது எனவும் தெரிவித்துள்ளது.

அதே சமயத்தில் வயதுச் சான்றிதழ் மட்டுமே மது விற்பனைக்கு ஏற்றது ஆகாது. சிறியவர்கள் மது அருந்துவதால் வரும் பிரச்னை குறித்தும், மதுவிற்கான வயது வரம்பு குறித்தும், மதுவை விற்போருக்கும் வாங்குவோருக்கும் புதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் எனவும் மது வாரியம் தெரிவித்தது.

2010ல் தெருக்கடைகளில் சிறியவர்களுக்கு விற்கப்பட்ட மதுவின் மொத்த அளவு 26.8 சதவீதமாகும். கிட்டத்தட்ட மொத்த விற்பனையில் கால்பகுதி சிறியவர்களுக்கே விற்கப்பட்டுள்ளது. மலிவான மதுவை விற்பது குறித்து அரசு ஆராய்ந்து வருவதாகவும் சுவிஸ் மதுவாரியம் தெரிவித்தது.
 
 

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.