குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 29 ம் திகதி திங்கட் கிழமை .

பூநகரி பைதிரசபையின்(பிரதேசசபையின் நுாலகம் இரண்டும் தரம் உயர்த்தப்பட்டது! 01.10.2023

பூநகரி பைதிரசபையின்(பிரதேசசபையின்) கீழுள்ள பூநகரி பொதுநூலகம் மற்றும் பல்லவராயன்கட்டு பொது நூலகம் என்பவை தரமுயர்த்தப்பட்டுள்ளன. கல்வி அமைச்சின் கீழுள்ள இலங்கை தேசிய நூலக சபையால் கடந்த நவம்பர் 22ம் திகதி முதல் பொதுநூலகங்களாக அவை தரமுயர்த்தப்பட்டுள்ளன.

இலங்கை தேசிய நூலக சபையின் பணிப்பாளர் நாயகத்தினால் பொது நூலகமாக தரமுயர்த்தப்பட்டமை தொடர்பிலான உத்தியோகபூர்வ அறிவிப்பு பூநகரி பைதிரசபையின் (பிரதேசசபைக்கு )வழங்கப்பட்டுள்ளது.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.