குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 29 ம் திகதி திங்கட் கிழமை .

உலகத்தமிழ் நாள் விழா ஆய்வரங்கம் தினத்தந்தி ஏப்ரல் 27,

29.04.2023 உலகத்தமிழ் நாள் விழா ஆய்வரங்கம் இணையம் வழியாக 29-ந்தேதி நடக்கிறது. சென்னை உலக திருக்குறள் இணையக்கல்வி கழகம் சார்பில் உலகத்தமிழ் நாள் விழா ஆய்வரங்கம் நடைபெற இருக்கிறது. இணையம் வழியாக நடத்தப்படும் இந்த ஆய்வரங்கம், வருகிற 29-ந்தேதி காலை 6.30 மணி முதல் 8.30 மணிவரை நடைபெறுகிறது. Also Read - பேனா நினைவுச்சின்னத்துக்கு எதிராக சட்டப்போராட்டம்- சீமான் Powered By ஆய்வரங்கத்துக்கு கார்வர்டு பல்கலைக்கழக தமிழியல் இருக்கைக்குழு அமைப்பாளர் விசய் சானகிராமன் தலைமை தாங்குகிறார். திருஞானசம்பந்தம் தொடங்கிவைக்கிறார். பேராசிரியர் மறைமலை இலக்குவனார் வரவேற்றுப்பேசுகிறார்.

செஞ்சி மசுதான் ஆய்வரங்கத்தில் அமெரிக்கா, ஆசுதிரேலியா, இங்கிலாந்து, இலங்கை, கனடா, சேர்மனி(முன்சன்), சுவிற்சர்லாந்து  மலேசியா உள்ளிட்ட 19 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டு பேசுகிறார்கள்.

குமரிநாடு.கொம் இணைப்பு 29.04.2023....புரட்சிக்கவிஞன் பாரதிதாசன் அவர்களின் 133 ஆம் பிறந்தநாளில்  உலகநாடுகளில்  வாழும் தமிழ்மொழி ஆர்வலர்கள்,தமிழ்அறிஞர்கள் குவியவழி  இணைந்து  உலகதர மொழியாக  தமிழை  இட்டுச்செல்ல  என்ன செய்யவேண்டும் ,என்ன செய்யக்கூடாது என்று தத்தமது  கருத்துகளைப்பேசினர். சுவிற்சர்லாந்திலிருந்து  பேர்ண் வள்ளுவன் பள்ளி முதல்வர் பொ.முருகவேள் அவர்களும் இணைந்து 3 நிமிடங்கள் தமது கருத்தை உரைத்தார்.

https://www.dailythanthi.com/News/State/world-tamil-day-workshop-will-be-held-online-on-29th-951873?fbclid=IwAR08ZGvlYxbQBiPNbbV52gCjCFpD8YTwdfeT-QnJZK331aXIgXgVs0mvZg4

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.