குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 26 ம் திகதி வெள்ளிக் கிழமை .

தேர்தலால் யாழில் இளைஞர்கள் மோதல்!

23.06.2020....அன்பார்ந்த  தமிழ் மக்களே  யாழில் சில கட்சிகள் இளஞர்களை மோதவிட்டு  அவர்கள் அரசியலில்  ஈடுபடமுடியாத சூழலை உருவாக்கி வருகின்றார்கள். இதனால் பெற்றோர்கள் இளையவர்கள்  அரசியல் செயற்பாடுகளில்  ஈடுபடவிடாது   தடுத்து வருககின்றார்கள். சில கிராமங்களில் கட்சிரீதியான மோதல்களை உருவாக்கி அதனை சாதிப்பிரச்சனைகளாக  மாத்தியுள்ளார்கள். இதனைக் கட்சிப்பிரச்சினையாகப் பார்க்கவும் மிகவிருப்புடன்  அரசியலில்  ஈடுபட்டுவந்த  இளையவர்களை பெற்றோர்கள் அறையில்  பூட்டிவைக்கும் நிலை தோன்றியுள்ளது. இதனைக்கருத்தில்கொண்டு  இளைஞர்கள்  விழிப்பாகவும்  புத்திக்கூர்மையடனும் செயற்பாடு மடாறு கேட்டுக்கொள்கின்றோம். தென்பகுதிக்கட்சிகளின்  செயற்பாட்டாளர்களால் இம்நிலை ஊக்கிவிக்கப்படுவதாக  மக்கள் பேசிக்கொள்கின்றார்கள்.

கட்சிகளுக்காக நட்புடன் நடந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். அரசியலில்  ஈடுபடும்போது நாகரீகமாகச்செயற்படவேண்டும்  இது எப்போதும் நன்று. தேர்தல் நிறைவடைந்ததும்  அவரவர் சென்றுவிடுவார்கள் தேர்தல்காலப்பகைகள் வாழ்நாள் பகைகளாக வளரக்கூடாது.இதனைக்கருத்தில்கொண்டு இளையவர்களும் ,ஊர்மக்களும் உண்மைகளை உணரந்து செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.