குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 26 ம் திகதி வெள்ளிக் கிழமை .

பேராசிரியர் கைலாசபதி மாதம் பதிவு -30 கைலாசபதி தளமும் வளமும் தொகுப்பிலிருந்து கவிஞர் ஏ.இக்பாலின்

சமூக விஞ்ஞான சிந்தனையாளர் பேராசிரியர்.க.கைலாசபதி எனும் கட்டுரையிலிருந்து

30.04.2020 ...."பிறப்பு கல்வி உத்தியோகம் என விரித்துப் பார்க்கும் போது அவற்றோடு இணைந்து நிற்கும் செயற்பாடுகள் வியக்கத் தக்கன.1953 முதல் 1982 வரையுள்ள முப்பது ஆண்டுகள் இலக்கியத் துறையில் கைலாசின் ஈடுபாடு,விளைவித்த இலக்கிய அறுவடைகள் யாவும் இமாலயச் சாதனைகள். பேராதனைப் பல்கலைக் கழகம்,கொழும்பு வித்தியலங்காராப் பல்கலைக் கழககம்,யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம் ஆகியவற்றில் விரிவுரையாற்றி நின்ற காலத்திலும் வெவ்வேறு துறைகளில் தலைவராக,தமிழ் பேராசிரியராகப் பொறுப்புகள் பலவற்றை வகித்து செயற்பட்ட காலத்திலும் அவரால் ஈர்க்கப் பட்ட மாணவர்கள் பல நூறு பேராவர்.இம் மாணவர்கள் வாயிலாக கைலாசை அறிந்து ஈர்க்கப் பட்டோர் அதனிலும் பன் மடங்காவர்.இந்த பரம்பலை மதித்தோர் அதிகமானோர் .பொறாமையடைந்தோர் ஒரு சிலர் இன்னும் கைலாசுக்கு சேறு பூச எத்தனித்து வீழ்ந்து நிற்பதையும் தமிழ் இலக்கிய உலகம் நன்கறியும்"

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.