குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 4 ம் திகதி சனிக் கிழமை .

பேச்சுவார்த்தையின் மூலம் அரசியல் தீர்வுத் திட்டம் எட்டப்பட வேண்டும் - இந்தியா-இதற்கு யெசந்திப்பு ஏன்

11.10. 2011  பேச்சுவார்த்தையின் மூலம் அரசியல் தீர்வுத் திட்டம் எட்டப்பட வேண்டுமென இந்தியா மீண்டும் வலியுறுத்தியுள்ளது. இலங்கைக்கு பயணம் செய்துள்ள இந்திய வெளிவிவகாரச் செயலாளர் ரஞ்சன் மாத்தாய்க்கும், சனாதிபதி மகிந்த ராயபட்சவிற்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பின் போது இந்த விடயம் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதற்கு தமிழகம் சென்று தமிழர்களைப் பரபரப்புக்குள்ளாக்கி யெயலலிதா முதல்வரைச் சந்தித்து  இலங்கையில் சுவையான தேநீர் பருகி்திரும்பியதேன்?. 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான பேச்சுவார்த்தை மற்றும் பாராளுமன்றத் தெரிவுக்குழு ஆகியவற்றின் ஊடாக விரைவில் தேசிய இனப்பிரச்சினைக்கு காத்திரமான தீர்வுத் திட்டமொன்று முன்வைக்கப்பட வேண்டுமென ரஞ்சன் மாத்தாய் குறிப்பிட்டுள்ளார்.
 
இதேவேளை, இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்துவதன் மூலம் மீனப் பிரச்சினைக்கு நிலையான தீர்வினை காண முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
 

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.