குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 26 ம் திகதி வெள்ளிக் கிழமை .

பூநகரி நாச்சிக்குடாவில் 2000 ஆயிரம் கிலோ அரியவகை மீன் சிக்கியுள்ளது.

29.06.2019-நாச்சிக்குடா எங்கிருக்கென்று தெரியாது தடுமாறுமளவிற்குசெய்திவெளியாகி உள்ளது!  நாச்சிக்குடா பூநகரியில் உள்ளது என்பதனை தெரியாத நிருபரால்  செய்தி  அனுப்பப்பட்டதா அல்லது நாச்சிக்குடாவில் மீன்பிடித்தொழில் செய்யும் வேறுஊர் நபரால் இச்செய்தி அனுப்பி வைக்கப்பட்டதா என்பது தெரியவில்லை. இந்த  2000 ஆயிரம் கிலோ  மீனை பார்வையிட பல ஊர்களிலிருந்தும் மக்கள் திரண்டவண்ணமிருப்பதாக செய்திகள் தெரிவிக்கன்றன. பூநகரியில் பல்லவராயன் கட்டுசோலைக்கு  மேற்குப்பக்கமாக இந்தநாச்சிக்குடா கடற்கரைக்கிராமம் உள்ளது இதற்கு அண்மியமாக குமுழமுனை பொன்னாவெளிக்கிராமம்   வெரவில்கிராமம் கிராஞ்சி ஆகியகிராமங்கள் உள்ளது.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.